நக்கீரன் வழக்கு: திண்டிவனம் நீதிமன்றத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆஜர்

விழுப்புரம்: திண்டிவனம் நீதிமன்றத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆஜராகியுள்ளார். நக்கீரன் பத்திரிகை மீது தொடர்ந்த வழக்கு தொடர்பாக திண்டிவனம் நீதிமன்றத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆஜராகியுள்ளார். சிலைக்கடத்தல் பற்றி அமைச்சர்கள் மீது அவதூறாக செய்தி வெளியிட்டதாக நக்கீரன் பத்திரிகை மீது வழக்கு தொடரப்பட்டது.

Related Stories: