செங்குன்றம் அருகே காரில் கடத்தி வரப்பட்ட 500 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்

சென்னை: சென்னை செங்குன்றம் அருகே காரில் கடத்தி வரப்பட்ட 500 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புடைய செம்மரக்கட்டைகள் கடத்திய மோகன்ராஜ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories: