நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி.... ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார் குமாரசாமி

பெங்களூரு: முதல்வர் பதவியில் இருந்து தாம் விலகுவதாகக் கூறி ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் குமாரசாமி அளித்துள்ளார். கர்நாடக ஆளுநர் வஜீவாய் வாலாவை சந்தித்து ராஜினாமா கடித்தை குமாரசாமி வழங்கியுள்ளார். கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ்-மதஜ கூட்டணி அரசு தோல்வி அடைந்ததால் குமாரசாமி ராஜினாமா செய்துள்ளார்.

Related Stories: