நேரில் ஆஜராகி விளக்கமளிக்க 4 வாரம் அவகாசம் கோரி கர்நாடக சபாநாயகருக்கு அதிருப்தி எம்எல்ஏக்கள் கடிதம்

பெங்களூரு: நேரில் ஆஜராகி விளக்கமளிக்க 4 வாரம் அவகாசம் கோரி கர்நாடக சபாநாயகருக்கு அதிருப்தி எம்எல்ஏக்கள் கடிதம் எழுதியுள்ளனர். இன்று காலை 11 மணிக்கு நேரில் ஆஜராகுமாறு கர்நாடகா சபாநாயகர் உத்தரவிட்டிருந்த நிலையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: