காஞ்சிபுரம்: இன்று விடுமுறை தினம் என்பதால் 21வது நாளாக அத்திவரதரை தரிசிக்க காஞ்சிபுரத்தில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் சிரமமின்றி அத்திவரதரை தரிசிக்க ஏற்பாடுகள் செய்ய அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுரை வழங்கியுள்ளார். மேலும் குடிநீர், கழிப்பிட வசதிகளை அதிகரிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.