விழுப்புரம் அருகே 2 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு - 5 பேரிடம் விசாரணை

விழுப்புரம்: விழுப்புரம் அருகே 2 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளுக்கும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: