தென்காசியில் வீட்டின் கதவை உடைத்து 70 சவரன் நகை கொள்ளை

நெல்லை: தென்காசி சக்தி நகரில் வீட்டின் கதவை உடைத்து 70 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடுத்து சென்றுள்ளனர். முகமது அலி ஜின்னாவின் வீட்டில் இருந்த ரூ.10 லட்சத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

Related Stories: