வீரபாண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 68 வயது முதியவருக்கு 7 ஆண்டு சிறை

திருப்பூர்: வீரபாண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 68 வயது முதியவருக்கு 7 ஆண்டு சிறை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில் அந்த முதியவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: