குற்றம் வீரபாண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 68 வயது முதியவருக்கு 7 ஆண்டு சிறை Jun 19, 2019 வீரபாண்டி திருப்பூர்: வீரபாண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 68 வயது முதியவருக்கு 7 ஆண்டு சிறை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில் அந்த முதியவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை
கட்சி மேலிடம் வழங்கிய தேர்தல் நிதியில் ரூ.2 லட்சம் வரை கையாடல் செய்த பாஜ மண்டல தலைவர்கள்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்
பூத் ஏஜென்டுக்கு பணம் வழங்காததால் ஆத்திரம் பாஜ மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு போலீஸ் வலை
உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற முயற்சி கணவரை விவாகரத்து செய்தபிறகும் திருமணம் செய்ய மறுக்கும் காதலன்: போலீசில் இளம்பெண் புகார்
கம்போடியாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.35 கோடி மதிப்புடைய கொக்கைன் பறிமுதல்: விமான நிலையத்தில் பரபரப்பு