கும்பக்கோணத்தில் காய்கறி வியாபாரியின் உதவியாளரிடம் ரூ.15லட்சம் வழிப்பறி: போலீசார் விசாரணை

கும்பக்கோணம்: கும்பக்கோணத்தில் காய்கறி வியாபாரியின் உதவியாளரிடம் ரூ.15லட்சம் வழிப்பறி செய்யப்பட்டுள்ளது. தாராசுரம் காய்கறி மார்க்கெட் வியாபாரி ஆசைத்தம்பியின் உதவியாளர் முத்துக்குமார் இருசக்கர வாகனத்தில் ரூ.15 லட்சம் கொண்டு சென்றார். முத்துக்குமாரின் இருசக்கர வாகனத்தை வழிமறித்த காரில் வந்த கும்பல் ரூ. 15 லட்சம் வழிப்பறி செய்து சென்றனர். இதனை தொடர்ந்து கும்பக்கோணம் கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றன.

Related Stories: