குற்றம் அரியலூர் அருகே திருமணத்தில் மொய் பணம் குறித்த தகராறில் மகன் தந்தையை கட்டையால் அடித்துக் கொலை dotcom@dinakaran.com(Editor) | Jun 15, 2019 சர்ச்சை பணம் மாய் அரியலூர் மரணம் அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஆதிச்சனூரில் திருமணத்தில் எழுதப்பட்ட மொய் பணம் குறித்து தந்தைக்கும், மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் மகன் தந்தையை கட்டையால் அடித்துக் கொலை செய்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் பலத்த வெட்டு காயங்களுடன் ஓடிவந்து வாகன ஓட்டிகளிடம் உதவி கேட்ட வாலிபர்
தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் பழிக்குப்பழியாக வாலிபருக்கு சரமாரி வெட்டு: வெட்டுக் காயத்துடன் உயிர் தப்பினார்