குற்றம் அரியலூர் அருகே திருமணத்தில் மொய் பணம் குறித்த தகராறில் மகன் தந்தையை கட்டையால் அடித்துக் கொலை Jun 15, 2019 சர்ச்சை பணம் மாய் அரியலூர் மரணம் அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஆதிச்சனூரில் திருமணத்தில் எழுதப்பட்ட மொய் பணம் குறித்து தந்தைக்கும், மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் மகன் தந்தையை கட்டையால் அடித்துக் கொலை செய்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற முயற்சி கணவரை விவாகரத்து செய்தபிறகும் திருமணம் செய்ய மறுக்கும் காதலன்: போலீசில் இளம்பெண் புகார்
கம்போடியாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.35 கோடி மதிப்புடைய கொக்கைன் பறிமுதல்: விமான நிலையத்தில் பரபரப்பு
முதுமலை புலிகள் காப்பகத்தின் பெயரில் போலி இணையதளம் தொடங்கி மோசடி: சுற்றுலா பயணிகளிடம் பல லட்சம் சுருட்டிய வடமாநில கும்பல்
சேலத்தில் வெயிலின் கொடுமையை உணர்த்த தியாகிகள் நினைவு சின்னத்தில் ஆப்பாயில் போட்ட சமூக ஆர்வலர்: தூக்கிச் சென்ற போலீஸ்