குற்றம் அரியலூர் அருகே திருமணத்தில் மொய் பணம் குறித்த தகராறில் மகன் தந்தையை கட்டையால் அடித்துக் கொலை Jun 15, 2019 சர்ச்சை பணம் மாய் அரியலூர் மரணம் அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஆதிச்சனூரில் திருமணத்தில் எழுதப்பட்ட மொய் பணம் குறித்து தந்தைக்கும், மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் மகன் தந்தையை கட்டையால் அடித்துக் கொலை செய்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
‘மலையாள நாடகத்தை ஒளிபரப்பு..’ கைதி எண்ணூர் தனசேகர் திடீர் உண்ணாவிரதம்: சிசிடிவி கேமராவை உடைத்ததால் கடலூர் மத்திய சிறையில் பரபரப்பு
கொடியேற்றி 200 பேருக்கு அன்னதானம் அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தேர்தல் விதிமீறல்: போலீசில் விஏஓ புகார்
மகன் தனியாக விட்டுச்சென்ற நிலையில் கழுத்து அறுபட்டநிலையில் மூதாட்டி சடலம் மீட்பு: கொலையா என போலீஸ் விசாரணை
திமுக ஒன்றிய செயலாளர் கொலை வழக்கு வண்டலூர் ஊராட்சி தலைவி கைது: கணவன் கொலைக்கு பழி தீர்த்ததாக வாக்குமூலம்
காதலை கைவிட மறுத்ததால் ஆத்திரம் பிளஸ் 1 மாணவியை அடித்துக்கொன்று ஏரியில் வீச்சு: பெற்றோர் உள்பட 3 பேர் கைது
வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி அதிமுக நகர செயலாளர் கல்லால் அடித்துக்கொலை: டீ கடைக்காரர் கைது: மனைவிக்கு வலை
ஐதராபாத்திலிருந்து கடத்தி வந்த 15,000 போதை மாத்திரைகள் பறிமுதல்: சிறுவன் உட்பட இருவர் கைது, ஒருவர் தலைமறைவு