குஜராத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கியதில் 7 பேர் பலி

அகமதாபாத் : குஜராத் மாநிலம் வதோதரா பகுதியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கியதில் 7 பேர் பலியாகி உள்ளனர். ஹோட்டல் ஒன்றின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற துப்பரவு தொழிலாளர் 4 பேர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

Related Stories: