மின்வாரிய உதவி பொறியாளர் பணியிட தேர்வு பட்டியலில் உள்ள வெளி மாநிலத்தாருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு: மதுரை கிளை

மதுரை: மின்வாரிய உதவி பொறியாளர் பணியிட தேர்வு பட்டியலில் உள்ள வெளி மாநிலத்தாருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் மின்வாரிய உதவி பொறியாளர் பணியிடம் தொடர்பான இறுதி முடிவு நீதிமன்ற உத்தரவிற்கு உட்பட்டது எனவும் தெரிவித்துள்ளது.

Related Stories: