தமிழகம் மதுரை மத்திய பூ சந்தை பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றக் கோரி வழக்கு: மதுரை ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உத்தரவு Jun 06, 2019 மதுரை அகற்றுதல் மதுரை கலெக்டர் கடைகள் மலர் சந்தை மதுரை: மதுரை மத்திய பூ சந்தை பகுதியிலிருந்து மீனாட்சி மிஷன் மருத்துவமனை வரை நெடுஞ்சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றக் கோரி வழக்கு தொடரப்பட்டது. மேலும் மதுரை ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
விவாகரத்து வழக்குகளில் விசாரணையை இழுத்தடிப்பதை தடுக்க உரிய விதிகளை வகுக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை பரிந்துரை
என்னை பற்றி வெளிவரும் செய்திகள் அனைத்தும் தவறானது: நெல்லை காங். நிர்வாகி மரணம் தொடர்பான விசாரணைக்குபின் கே.வி.தங்கபாலு பேட்டி
“இசையையும், பாடலையும் பிரிக்கக்கூடாது”: இளையராஜாவும், வைரமுத்துவும் என் தகப்பன்கள்.. சீமான் பேட்டி..!!
ஈரானிலிருந்து 3 ஆயிரம் கி.மீ. கடல் பயணமாக கேரளா வந்த 6 தமிழக மீனவர்கள்: நடுக்கடலில் கடலோர காவல்படை மீட்டது
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கில் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலுவிடம் தனிப்படை போலீசார் விசாரணை
திருச்சியில் பெய்த சூறாவளி, கனமழையால் ரூ.1 கோடி மதிப்பிலான பயிர்கள் சேதம்; கண்ணீர் விடும் விவசாயிகள்..!!