மாயமான AN - 32 ரக விமானம் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்: ராஜ்நாத்சிங்

அசாம்: இந்திய விமானப்படையின் AN - 32 ரக விமானம் மாயமானது தொடர்பாக ராஜ்நாத்சிங் கேட்டறிந்தார். மேலும் விமானப்படை துணை தளபதி ராகேஷ்சிங் பதவுரியாவிடம் கேட்டறிந்ததாக ராஜ்நாத்சிங் டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். விமானத்தை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக ராஜ்நாத்சிங் கூறினார்.

Related Stories: