புதுச்சேரியில் பேரவை சபாநாயகர் பதவி கிடைக்காததால் காங். எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் தர்ணா போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி பேரவை சபாநாயகர் பதவி கிடைக்காததால் சட்டப்பேரவை முன்பு, காங். எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தர்ணாவின் போது புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியுடன், எம்எல்ஏ லட்சுமி நாராயணின் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: