குற்றம் சேலத்தில் ரூ.2,000 லஞ்சம் பெற்ற பெண் வி.ஏ.ஓ கைது: லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை May 31, 2019 VAO இரண்டும் சேலம் சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் நாகியம்பட்டியில் ரூ.2,000 லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் பிருந்தா கைது செய்யப்பட்டார். ராஜா என்பவரிடம் பட்டா பெயர் மாற்றி வழங்க ரூ.2,000 லஞ்சம் பெற்றபொது லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை மேற்கொண்டனர்.
முதலீடுக்கு அதிக லாபம் தருவதாக கூறி நிதி நிறுவனம் நடத்தி ரூ2.47 கோடி மோசடி: தந்தை, மகன், மருமகள் மீது வழக்கு
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை
கட்சி மேலிடம் வழங்கிய தேர்தல் நிதியில் ரூ.2 லட்சம் வரை கையாடல் செய்த பாஜ மண்டல தலைவர்கள்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்
பூத் ஏஜென்டுக்கு பணம் வழங்காததால் ஆத்திரம் பாஜ மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு போலீஸ் வலை
உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற முயற்சி கணவரை விவாகரத்து செய்தபிறகும் திருமணம் செய்ய மறுக்கும் காதலன்: போலீசில் இளம்பெண் புகார்