இந்தியா மத்திய அமைச்சர்களாக மகேந்திரநாத் பாண்டே, அரவிந்த் சாவந்த் மற்றும் கிரிராஜ் சிங் பதவியேற்பு May 30, 2019 மகேந்திரநாத் பாண்டே அரவிந்த் சாவந்த் அமைச்சர்கள் கிரிராஜ் சிங் சென்னை: மத்திய அமைச்சர்களாக மகேந்திரநாத் பாண்டே, அரவிந்த் சாவந்த் மற்றும் கிரிராஜ் சிங் பதவியேற்றுள்ளனர். பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் மகேந்திரநாத் பாண்டே, அரவிந்த் சாவந்த் மற்றும் கிரிராஜ் சிங் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் இதுவரை பிரஜ்வல் மீது புகார் அளிக்கவில்லை: தேசிய மகளிர் ஆணையம் தகவல்
குஜராத் மாநிலத்தில் நீட் தேர்வில் நூதன மோசடி; ஆசிரியர் மீது வழக்கு பதிவு: ரூ7 லட்சம், செல்போன் பறிமுதல்
டெல்லி ராஷ்டிரபதி பவனில் விழா விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது: ஜனாதிபதியிடமிருந்து பிரேமலதா பெற்றுக்கொண்டார்
பிரதமர் மோடி ஆட்சியின் கடைசி 3 ஆண்டுகளில் நாட்டு மக்களின் கடன் சுமை 14 லட்சம் கோடியாக உயர்வு : ஆய்வறிக்கையில் பகீர் தகவல்
“தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மாலை 6 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்யும்”: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
குஜராத் மாநிலம் தாஹூத் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பர்தாம்பூர் வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த உத்தரவு..!!