சென்னையில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல்

சென்னை: சென்னையில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஹெராயின் கடத்தி வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த ராஜூராமிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். புரசைவாக்கத்தில் ராஜூராமிடம் இருந்து 500 கிராம் ஹெராயின் போதைப் பொருளை  போலீஸ் பறிமுதல் செய்தது.

Related Stories: