மஞ்சூர்: மஞ்சூர் அருகே மலைப்பாதையில் கேஸ் சிலின்டர்கள் ஏற்றி சென்ற லாரியும், காரும் மோதி விபத்துள்ளானது. நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் தனியார் கேஸ் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்திற்கு கோவையில் இருந்து கேஸ் சிலிண்டர்களை ஏற்றி வந்த லாரி ஓணிகண்டியில் உள்ள கேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சேமிப்பு கிடங்கில் சிலிண்டர்கள் இறக்கியபின் கிடங்கில் இருந்து நேற்று காலி சிலிண்டர்களை ஏற்றி கொண்டு மீண்டும் கோவைக்கு சென்றது.