திருப்பூரில் வாக்கு எண்ணிக்கையின்போது போக்குவரத்து தடை

திருப்பூர் : திருப்பூரில் வரும் 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் நேரத்தில் 1.5 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் - பல்லடம் சாலையில் அரசு மகளிர் கல்லூரியில் வாக்குகள் எண்ணப்படுவதால் மார்க்கெட் முதல் வித்யாலயம்  வரை போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: