நிகோபார் தீவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.5 ஆக பதிவு

போர்ட் பிளேயர்: நிகோபார் தீவு அருகே இன்று அதிகாலை 2.04 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானது. 

Related Stories: