தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு என்பது ராசி பலன் போன்றது: க.வீரமணி

சென்னை: தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு என்பது ராசி பலன் போன்றது என திராவிடர் கழக தலைவர் க.வீரமணி தெரிவித்தார். மோடிக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் ஆணையத்தின் மீது சட்டப்படியான நடவடிக்கை தேவை எனவும் கூறினார்.

Related Stories: