பழனி அருகே சொத்துத் தகராறில் அண்ணனை தம்பிகள் கத்தியால் குத்திக் கொலை

பழனி: பழனி அருகே ஆயக்குடியில் சொத்துத் தகராறில் அண்ணன் தாஜூதீன் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். தாஜூதீனை கொலை செய்த அவரது தம்பிகள் உசேன், காதர் உசேனை போலீசார் தேடுவருகின்றனர்.

Related Stories: