குற்றம் பழனி அருகே சொத்துத் தகராறில் அண்ணனை தம்பிகள் கத்தியால் குத்திக் கொலை May 18, 2019 சொத்து சர்ச்சை சகோதரன் பழனி கத்தி கத்தி பழனி: பழனி அருகே ஆயக்குடியில் சொத்துத் தகராறில் அண்ணன் தாஜூதீன் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். தாஜூதீனை கொலை செய்த அவரது தம்பிகள் உசேன், காதர் உசேனை போலீசார் தேடுவருகின்றனர்.
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை
கட்சி மேலிடம் வழங்கிய தேர்தல் நிதியில் ரூ.2 லட்சம் வரை கையாடல் செய்த பாஜ மண்டல தலைவர்கள்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்
பூத் ஏஜென்டுக்கு பணம் வழங்காததால் ஆத்திரம் பாஜ மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு போலீஸ் வலை
உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற முயற்சி கணவரை விவாகரத்து செய்தபிறகும் திருமணம் செய்ய மறுக்கும் காதலன்: போலீசில் இளம்பெண் புகார்
கம்போடியாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.35 கோடி மதிப்புடைய கொக்கைன் பறிமுதல்: விமான நிலையத்தில் பரபரப்பு