டெல்லி - புவனேஸ்வர் இடையே இயங்கும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிபத்து

ஒடிசா: டெல்லி - புவனேஸ்வர் இடையே இயங்கும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிபத்து ஏற்பட்டது. ஒடிசாவில் உள்ள காந்தபடா என்ற இடத்தில் இந்த விபத்து ஏற்பட்டது. தற்போது இந்த தீவிபத்து கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இந்த விபத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: