புதுடெல்லி: பானி புயல் பாதித்த ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 3 மாநில மாணவர்கள் மே 20ம் தேதி நீட் தேர்வு எழுத உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதேபோல, பானி புயலால் பெங்களூருவில் ரயில் தாமதத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும் மே 20-ல் நீட் தேர்வு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.