தஞ்சை அரண்மனை, சரஸ்வதி மகால், தர்பார் ஹால் உள்ளிட்ட பகுதிகளில் டிஎஸ்பி தலைமையில் ஆய்வு

தஞ்சை: தஞ்சை அரண்மனை, சரஸ்வதி மகால், தர்பார் ஹால் உள்ளிட்ட பகுதிகளில் டிஎஸ்பி ரவிச்சந்திரன் ஆய்வு நடத்தி வருகிறார். டிஎஸ்பி ரவிச்சந்திரன், ஆய்வாளர் நாகராஜன் தலைமையிலான குழு பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு நடத்தி வருகிறார். தஞ்சை பெரிய கோயில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மே 3-ம் தேதி ஏற்கெனவே ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: