சவுதி அரேபியாவில் சிறையிலுள்ள 850 இந்தியர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்: பிரதமர் மோடி

படோஹி: சவுதி அரேபியாவில் சிறையிலுள்ள 850 இந்தியர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரப்பிரதேசத்தில் படோஹியில் பரப்புரை மேற்கொண்ட பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சவுதி இளவரசரிடம் நான் விடுத்த கோரிக்கையை ஏற்று 850 இந்தியர்கள் விடுவிக்கப்பட உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: