வாரணாசியில் பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்ட பேரணி: ஓ.பி.எஸ் பங்கேற்பு

வாரணாசி: உ.பி. மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று வரும் பிரம்மாண்ட பேரணியில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மோடி பேரணியில் பல்லாயிரக்கணக்கான பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: