சேலம்: சேலம் அம்மாபேட்டை அருகே அடுத்த வீட்டுப்பெண்ணை கிண்டல் செய்த முதியவர் ஆறுமுகம் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். தனது மனைவியை கிண்டல் செய்த ஆறுமுகத்தை கொலை செய்து விட்டு முரளி என்பவர் தலைமறைவாகியுள்ளார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சேலம்: சேலம் அம்மாபேட்டை அருகே அடுத்த வீட்டுப்பெண்ணை கிண்டல் செய்த முதியவர் ஆறுமுகம் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். தனது மனைவியை கிண்டல் செய்த ஆறுமுகத்தை கொலை செய்து விட்டு முரளி என்பவர் தலைமறைவாகியுள்ளார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.