பெண்ணை கிண்டல் செய்த முதியவர் அடித்துக்கொலை

சேலம்: சேலம் அம்மாபேட்டை அருகே அடுத்த வீட்டுப்பெண்ணை கிண்டல் செய்த முதியவர் ஆறுமுகம் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். தனது மனைவியை கிண்டல் செய்த ஆறுமுகத்தை கொலை செய்து விட்டு முரளி என்பவர் தலைமறைவாகியுள்ளார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: