பாஜக எம்.பி. மீனாக்க்ஷி லேகி தொடர்ந்த வழக்கில் தனது வருத்தத்தைப் பதிவு செய்தார் ராகுல் காந்தி

டெல்லி; பாஜக எம்.பி. மீனாக்க்ஷி லேகி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தனது வருத்தத்தைப் ராகுல் காந்தி பதிவு செய்தார். ரஃபேல் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து பிரதமர் மோடியை விமர்த்த்ததாக ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப்பட்டது. பிரதமர் பற்றி தாம் கூறியது தனது அரசியல் எதிரிகளால் தவறாக பரப்பப்பட்டதாக ராகுல் உச்சநீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: