சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 6 பேரின் பைக்குகள் பறிமுதல்

சென்னை: சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 6 பேரிடம் இருந்து பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பைக் ரேஸில் ஈடுபட்ட இனயதுல்லா, உபயதுல்லா, அரவிந்தன் பாபு உட்பட 6 பேரிடம் இருந்து பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் பைக்குகளை பறிமுதல் செய்து 6 பேரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: