பாட்னா : இந்திய வீரர் ஹேமந்த் சார்கரே பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக பெண் சாமியார் சாத்வி பிரக்யா மன்னிப்பு கேட்டார். மன்னிப்பு கேட்டதோடு தாம் கூறிய கருத்தை திரும்பிப் பெற்றுக் கொள்வதாக சாத்வி பிரக்யா செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.
பாட்னா : இந்திய வீரர் ஹேமந்த் சார்கரே பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக பெண் சாமியார் சாத்வி பிரக்யா மன்னிப்பு கேட்டார். மன்னிப்பு கேட்டதோடு தாம் கூறிய கருத்தை திரும்பிப் பெற்றுக் கொள்வதாக சாத்வி பிரக்யா செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.