சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில், ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அந்த நினைவிடத்தில், சுதந்திர போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மாநில முதல்வர் அம்ரிந்தர்சிங் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வோடு பிரசார இணை நிகழ்ச்சியை காங்கிரஸ் நடத்தியது. அதில் முதல்வர் அம்ரிந்தர்சிங் பேசுகையில், ‘‘பஞ்சாப் மாநில கோரிக்கைகளை பிரதமர் மோடி, செவி கொடுத்து கேட்பதே இல்லை.