அரசியல் டெல்லியில் ஜூன் 1-ல் பிற்பகல் 3 மணிக்கு இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் May 30, 2024 இந்தியக் கூட்டணிக் கட்சி தில்லி காங்கிரஸ் கட்சி மல்லிகார்ஜுனா கர்கே இந்தியா கூட்டணி கட்சி டெல்லி: டெல்லியில் ஜூன் 1-ல் பிற்பகல் 3 மணிக்கு இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வீட்டில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. The post டெல்லியில் ஜூன் 1-ல் பிற்பகல் 3 மணிக்கு இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் appeared first on Dinakaran.
பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டும் முயற்சியை கைவிட வேண்டும்: ஆந்திர அரசுக்கு டிடிவி.தினகரன் வலியுறுத்தல்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; திமுக, பாமக உள்பட 29 வேட்பாளர்கள் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அண்ணாமலை இந்திரா காந்தியின் பெருமையை அறிந்திருக்க வாய்ப்பே இல்லை: செல்வப்பெருந்தகை காட்டம்
கூட்டம் தொடங்கிய நாளில் இருந்தே ரகளை அதிமுக எம்எல்ஏக்கள் தொடர் முழுவதும் சஸ்பெண்ட்: பேரவை தலைவர் அப்பாவு உத்தரவு
நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி தப்பிக்க முடியாது: விக்கிரவாண்டி தேர்தல் முடிந்த பின்பு நிச்சயம் வழக்கு தொடர்வேன்; திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி பரபரப்பு பேட்டி
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டும்: தீர்மானத்தை இணைத்து பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
மத்திய அரசு நிதி வழங்காததால் சென்னை 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் காரணமாக தமிழக அரசுக்கு ரூ.12,000 கோடி நிதிச் சுமை : அமைச்சர் தங்கம் தென்னரசு உரை
அவசர நிலை அமல்படுத்தப்பட்டது இந்திய ஜனநாயகத்தின் கருப்பு பக்கம்.. முதல் நாளிலேயே ஓம்பிர்லாவின் பேச்சால் மக்களவையில் கடும் அமளி
யானை வழித்தடங்களில் உள்ள மின் மாற்றிகளில் மோல்டட் கேஸ் சர்க்யூட் பிரேக்கர் நிறுவப்படும் : புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் தங்கம் தென்னரசு
மக்களவையில் தலைவர்களின் சிலைகள் அகற்றம் குறித்து திருமாவளவன் கேள்வி.. பேசும்போதே மைக் ஆஃப் செய்த சபாநாயகர்; குவியும் கண்டனம்
எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என கோரும் பாஜகவிடம் இருந்து ஒத்துழைப்பு இல்லை: ஜேஎம்எம் கட்சி விமர்சனம்
சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு பாஜக ஆதரவு
மக்கள் தொகையுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு : ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.ஸ்டாலின் வலியுறுத்தல்!!
பாலாற்றில் தடுப்பணைகள் கட்டப்படும் என சந்திரபாபு நாயுடு பேச்சு.. தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறிக்க முயற்சி என தினகரன் வேதனை!!