ஆந்திராவில் வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்த ஜனசேனா கட்சியின் வேட்பாளர் கைது

ஆந்திரா:  ஆந்திராவில் வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்த நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியின் வேட்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார் ஜனசேனா கட்சியின் எம்.எல்.ஏ வேட்பாளர் மதுசூதன் குப்தா சின்னங்கள் தெளிவின்றி இருப்பதாக கூறி இயந்திரத்தை உடைத்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: