இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிச் சுற்று போட்டியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வி

இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிச் சுற்று போட்டியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வியடைந்தார்.இறுதிபோட்டியில் ஸ்ரீகாந்தை 21- 7, 22- 20 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி டென்மார்க் வீரர் ஆக்ஸ்லென் சாம்பியன் பட்டம் வென்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: