கரூர் அரசு கலைக்கல்லூரியில் பேராசிரியர் பாலியல் சீண்டல்: மாணவியர் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

கரூர்: கரூர் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக மாணவிகள் புகார் கூறியுள்ளனர்.பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவியர் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்திவருகின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: