கடற்படை புதிய தளபதியாக கரண்பீர் சிங்கை நியமித்தது மத்திய அரசு

டெல்லி: கடற்படை புதிய தளபதியாக கரண்பீர் சிங்கை மத்திய அரசு நியமித்துள்ளது. கடற்படையின் தளபதியாக தற்போது பொறுப்பு வகிக்கும் சுனில் லம்பா மே-31-ம் தேதியில் ஓய்வு பெற உள்ளார். இதனையடுத்து புதிய  தளபதியாக கரண்பீர் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: