கடலூர் அருகே ரூ 3.25 லட்சம் பறிமுதல்

கடலூர் : கடலூர் அருகே  உரிய ஆவணமின்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ 3.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. கடலூர் மாவட்டம் ஆல்பேட்டை பகுதியில் நடைபெற்ற வாகன சோதனையில் உரிய ஆவணமின்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ 3.25 லட்சத்தை  தேர்தல் பறக்கும்படை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: