சென்னை எழும்பூரில் பிரபல ரவுடி பினு கைது

சென்னை: எழும்பூரில் பிரபல ரவுடி பினு, அவர் கூட்டாளிகள் அக்பர், மனோஜ்குமார் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த ரவுடி பினு இன்று காலையில் கைது செய்யப்பட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: