திருப்பூர் மாவட்டத்தில் தனியார் குடோனில் 700 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையத்தில் தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 700 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் குடோன் உரிமையாளர் ஓம்பிரகாஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: