திருவாரூர்: மருத்துவர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் 1,300 பணியிடங்கள் நிரப்படவுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மன்னார்குடி அருகே பராவாக்கோட்டையில் ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.