சென்னை: தமது மகன் அபிநந்தனை வரவேற்க பெற்றோர் டெல்லி செல்கின்றனர். சென்னையில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்படும் விமானத்தில் டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளனர். இந்திய ராணுவ அதிகாரி அபிநந்தன் நாளை இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில் பெற்றோர் டெல்லி செல்ல உள்ளனர்.