சண்டிகர்: பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. விமானநிலையம், ரயில்நிலையம், பேருந்து நிலையங்களில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.