குஜராத் அருகே டெர்பி ஏவுகணை மூலம் பாகிஸ்தானின் உளவு பார்க்கும் ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது

கட்ச்: குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் அப்தசா கிராமத்தில் பாகிஸ்தானின் உளவு பார்க்கும் ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டு தொழில்நுட்பத்தில் ஸ்பைடர் என்ற பாதுகாப்பு முறையில் இயங்கும் உளவு பார்க்கும் கருவிகளை கண்டறிந்து அழிக்கும் டெர்பி ஏவுகணையை முதல் முறையாக பயன்படுத்தி பாகிஸ்தானின் ட்ரோன் வீழ்த்தப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: