டெல்லி: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வளர்ச்சியை நோக்கமாக கொண்டது என கே.எஸ். அழகிரி பேட்டியளித்துள்ளார். சாதி, மத, இன பிரிவினையை அனுமதிக்கக்கூடாது என்பதே கூட்டணியின் கொள்கை எனவும் கூறினார்.
டெல்லி: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வளர்ச்சியை நோக்கமாக கொண்டது என கே.எஸ். அழகிரி பேட்டியளித்துள்ளார். சாதி, மத, இன பிரிவினையை அனுமதிக்கக்கூடாது என்பதே கூட்டணியின் கொள்கை எனவும் கூறினார்.