கூம்பு வடிவ ஒலிபெருக்கியை அகற்ற எடுத்த நடவடிக்கைகள் என்ன? உயர்நீதிமன்ற கிளை கேள்வி

மதுரை: அனைத்து மத வழிபாட்டு தலங்களில் உள்ள கூம்பு வடிவ ஒலிபெருக்கியை அகற்ற எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வியெழுப்பியுள்ளது. இதுகுறித்து மார்ச் 4ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சை ஒரத்தநாட்டை சேர்ந்த ரங்கநாதன் என்பவர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: