டெல்லி: டெல்லி - வாரணாசி இடையே இயக்கப்படும் வந்தேபாரத் ரயில் பழுதாகி நடுவழியில் நின்றது. அதிநவீன வசதி கொண்ட வந்தேபாரத், முதல் பயணத்திலேயே பழுதானதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வந்தேபாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.