தருமபுரி அருகே ரூ.1,500 லஞ்சம் பெற்ற ஒன்றிய பணி மேற்பார்வையாளர் கைது

தருமபுரி: தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் ரூ.1,500 லஞ்சம் பெற்ற ஒன்றிய பணி மேற்பார்வையாளர் அய்யாவு என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரதம மந்திரி வீடு திட்டத்தில் கட்டப்பட்ட வீட்டிற்கு இறுதி பட்டியல் தொகை வழங்க லஞ்சம் பெற்ற போது கைது செய்யப்பட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: