வெற்றிவேல்..வீரவேல்!: தமிழ்ச்சங்கம் தந்து தமிழுக்கு பெருமை சேர்த்தது மதுரை…பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை..!!

மதுரை: தமிழ்ச்சங்கம் தந்து தமிழுக்கு பெருமை சேர்த்தது மதுரை என மோடி தெரிவித்துள்ளார். அதிமுக  – பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மதுரை பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். வெற்றிவேல் வீரவேல் என்று கூறி உரையை தொடங்கினார். அப்போது பேசிய அவர், தமிழ் கலாச்சாரத்தின் மையமாக மதுரை திகழ்கிறது. மதுரை மண், காந்தியிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய மண். மதுரை வந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி என குறிப்பிட்டார்….

The post வெற்றிவேல்..வீரவேல்!: தமிழ்ச்சங்கம் தந்து தமிழுக்கு பெருமை சேர்த்தது மதுரை…பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை..!! appeared first on Dinakaran.

Related Stories: